“தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு திமுக” – முதல்வர் பேச்சு.
மே தின விழாவை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை ...
மே தின விழாவை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை ...
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் கீழ் பல்வேறு அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. ...
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 185.04 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,871 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.03 சதவிதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.76 சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில் 1,198 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,97,567 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.23 சதவீதம் ஆகும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.22 சதவீதம் ஆகும் இதுவரை மொத்தம் 79.20 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,81,374 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், 100 சதவீத காட்டன் சட்டைகள் என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருந்த 25 அட்டைப் பெட்டிகளை சென்னை விமான ...
முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் ...
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலில் அந்த ...
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, ...
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதைத் ...
கடந்த நான்காண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் அறிக்கை, இணைப்பு-A உடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் ...
நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க காவல்துறையை நாடுவது இயல்பான ஒன்று. காவல் துரையின் பொது எண்ணான 100க்கு அழைத்து நாம் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் ...
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.