Tag: FakeNews

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு ...

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு.

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு.

பெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1987ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாவார்.   மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் பலவற்றில், இவர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு சென்னையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.திவாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாளொன்றின் புதிய பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,733 ...

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 36 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 47,07,778 முகாம்களில் ...

முதல்வர்‌ பதவியை பதவியாக கருதாமல்‌, பொறுப்பு என்று கருதி என்‌ பயணம்‌ தொடரும்‌. கலைஞர் பிறந்த வீட்டில் உறுதி மொழி எடுத்து கொண்ட மு.க ஸ்டாலின்

முதல்வர்‌ பதவியை பதவியாக கருதாமல்‌, பொறுப்பு என்று கருதி என்‌ பயணம்‌ தொடரும்‌. கலைஞர் பிறந்த வீட்டில் உறுதி மொழி எடுத்து கொண்ட மு.க ஸ்டாலின்

முதல்வர்‌ பதவியை பதவியாக கருதாமல்‌, பொறுப்பு என்று கருதி என்‌ பயணம்‌ தொடரும்‌. கலைஞர் பிறந்த வீட்டில் உறுதி மொழி எடுத்து கொண்ட மு.க ஸ்டாலின் தமிழ்நாடு ...

அரகண்டநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இறுதி நாள்

அரகண்டநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இறுதி நாள்

விழுப்புரம் , அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ( பொறுப்பு ) ஐயப்பன விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ...

மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1.1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1.1/2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்றையதினம் திருக்கோவிலூர் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.ஞாயிறு மாலை 5 மணியளவில் தொடங்கிய மழை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக ...

Page 25 of 25 1 24 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.