Tag: FakeNews

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தண்டவாளத்தின் வழியாக வடகரைதாழனூரில் இருந்து திருக்கோவிலூர் ...

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான பல மரங்கள் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தகால் நடும்விழா.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தகால் நடும்விழா.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில். திருவண்ணாமலையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் ...

தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்த திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும், ரோட்டரி கிளப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி கடந்த 2023-24ம் ஆண்டில் தொடர்ந்து கண் பரிசோதனை முகாம் போக்குவரத்து குறித்து ...

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், ...

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு ...

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவள்ளி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் காலை 6:00 மணி ...

Page 4 of 25 1 3 4 5 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.