Tag: FakeNews

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், ...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

வடசென்னையில் உள்ள மணலி உயர் அழுத்த மின் கோபுரத்தில் பயங்கர தீ விபத்து; சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி! மறைந்த ...

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது அதனையடுத்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்நாடு ...

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் ...

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு மற்றும் மனம்பூண்டியில் உள்ள நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோவிலூர் M.பாரஸ்மல் ஜெயின் அறக்கட்டளை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண்சிகிச்சை ...

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் ...

தமிழகத்தில் ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்.

தமிழகத்தில் ஒருவர் கூட சேராத 30 இன்ஜி., கல்லுாரிகள்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள, 433 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஓதுக்கீட்டில், 1,79,938 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் ...

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ...

Page 5 of 25 1 4 5 6 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.