Tag: FakeNews

கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா? பயநாடா?

கேரளாவில் சரியும் நிலத்திற்குள் புதையும் உயிர்கள் ! வயநாடா? பயநாடா?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து ...

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில் மாதாந்திர இரண்டாவது ஆய்வுக் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், ...

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

விழுப்புரம்-திருப்பதி இடையேயான விரைவுரயில் வரும் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் ...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள். விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப் ...

யார் இந்த பொன்.கெளதமசிகாமணி !

யார் இந்த பொன்.கெளதமசிகாமணி !

விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி பற்றிய ஒரு பார்வை. விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ...

திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.

திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள சத்குருஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் உள்ள சந்நிதிகள், சுவாமிகளின் ஆலயம், மணி மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 16-ஆம் ...

சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி வகுப்பு.

சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி வகுப்பு.

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய ...

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இவர்கள்தான்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இவர்கள்தான்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்றது.அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விபரம். ...

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

பகலில் காய்கறி வியாபாரிகள், இரவில் கொள்ளையர்கள்; தட்டி தூக்கிய திருக்கோவிலூர் தனிப்படை போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக 6 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. ...

Page 6 of 25 1 5 6 7 25

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.