ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு திருக்கோவிலூர் முன்னாள் இராணுவ வீரர்கள் அஞ்சலி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே ...