Tag: HOTNEWS

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கல்வராயன் மலை ...

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா ...

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி ...

திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2கோடியே 68 லட்சத்திற்கு விளை பொருட்கள் விற்பனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ...

விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.

திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், ...

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் ...

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது. இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன அதில் ஒரு தரப்பு மோகன கிருஷ்ணன் மற்றொரு ...

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை ...

Page 11 of 26 1 10 11 12 26

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.