Tag: HOTNEWS

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.411 கோடி அரசு நிலத்தை அபகரித்ததாக அறப்போர் இயக்கம் புகார்!

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூ.411 கோடி அரசு நிலத்தை அபகரித்ததாக அறப்போர் இயக்கம் புகார்!

இதுகுறித்து,அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குறிப்பிட்டுள்ளது என்னவென்றேல்,அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ...

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,எதிர்காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில வங்கிக்காக ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ...

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

ஆண்டுக்கு 120% வட்டி தரத் தவறியதால் மூதாட்டி அடித்துகொலை:கந்துவட்டிக்கு துணைபோகிறதா அரசு ராமதாஸ் கேள்வி !

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையின் உச்சமாக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் ...

திருக்கோவிலூர் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்க தலைவர் அழைப்பு.

திருக்கோவிலூர் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்க தலைவர் அழைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி வரும் 24ம் தேதி காலை ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

அரகண்டநல்லூரில் செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி;பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் ...

கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.

கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அக்கட்சியில் செயல் வீரர்கள், ...

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தார். ...

அதிமுக 53வது ஆண்டுவிழா,ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் EPS மற்றும் OPSக்கு வாழ்த்து.

அதிமுக 53வது ஆண்டுவிழா,ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் EPS மற்றும் OPSக்கு வாழ்த்து.

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து ஈ.பி.எஸ்.-ன் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் ...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்… சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு ...

இன்றைக்கு பலபேர் வந்திருக்கிறார்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்று எல்லாருமே எம்ஜிஆராக ஆக முடியாது-திருக்கோவிலூரில் மு.அமைச்சர் வளர்மதி பேச்சு.

இன்றைக்கு பலபேர் வந்திருக்கிறார்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்று எல்லாருமே எம்ஜிஆராக ஆக முடியாது-திருக்கோவிலூரில் மு.அமைச்சர் வளர்மதி பேச்சு.

திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் ...

Page 2 of 26 1 2 3 26

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.