Tag: KALLAKURICHI

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், ...

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது அதனையடுத்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்நாடு ...

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றுக் ...

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு மற்றும் மனம்பூண்டியில் உள்ள நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோவிலூர் M.பாரஸ்மல் ஜெயின் அறக்கட்டளை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண்சிகிச்சை ...

நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பல்வேறு அரசு திட்டபணிகளை அமைச்சர் பொன்முடி திருந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணாநகர் பகுதியில் ...

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் ...

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனுர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பகுதி மக்கள் 35 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா ...

தோஷங்கள் நீக்கி யோகங்கள் அருளும் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர்-திருக்கோவிலூர் பரணிதரன்

தோஷங்கள் நீக்கி யோகங்கள் அருளும் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர்-திருக்கோவிலூர் பரணிதரன்

ஜாதக ரீதியாக உண்டாகும் தோஷங்களாலும், நம் கர்ம வினைகளாலும், நம் வாழ்வில் பல்வேறு தடைகளையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும், மரண பயத்தையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சந்தித்து வருகிறோம். ...

திருக்கோவிலூரில் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி காட்டி வரும் டிஎஸ்பி.

திருக்கோவிலூரில் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி காட்டி வரும் டிஎஸ்பி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளசாராய விவகாரத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி உட்பட ஒன்பது பேர் அதிரடியாக தமிழக முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ...

Page 3 of 7 1 2 3 4 7

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.