Tag: KALLAKURICHI

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ...

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ...

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற ...

கள்ளக்குறிச்சி போலீசார் அதிரடி; 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு.

தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ...

திருக்கோவிலூரில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 இடங்களில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தமிழக அரசால் கடந்த சில மாதக்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ...

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி…ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வாயாலும் ஓவியம் வரையும் ...

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

சிறுக்களூர் நீர்வீழ்ச்சி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆய்வு.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே சிறுக்களூர் நீர்வீழ்ச்சியில் கடந்த 7ம் தேதி சுரேஷ் என்ற சிறுவன் ...

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி. அத்திப்பாக்கம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ...

ஐந்து மாதங்களில் இந்த அரசு 200 வாக்குறுதியை செய்து முடித்துள்ளது-அமைச்சர் எவா.வேலு திருக்கோவிலூரில் பேச்சு.

ஐந்து மாதங்களில் இந்த அரசு 200 வாக்குறுதியை செய்து முடித்துள்ளது-அமைச்சர் எவா.வேலு திருக்கோவிலூரில் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேடையில் ...

Page 6 of 7 1 5 6 7

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.