Tag: NEWS

கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார்- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார்- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று (மே 28) மாலை 5 30 மணியளவில் ...

முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல உருவசிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார் !

முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல உருவசிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார் !

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ வெண்கல சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து ...

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான ...

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபிறகு முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் ...

பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…

பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…

கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ...

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ...

திருக்கோவிலூர் அருகே கரும்பு தோப்பில் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செட்டிதாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ...

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு மத்திய அரசு-அறிவிப்பு ..

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை குறைப்பு மத்திய அரசு-அறிவிப்பு ..

பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மொத்தவிற்பனை ...

சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது விடுதலையை ஏற்க முடியாது எனக் ...

‛‛ராஜிவ் என்ன பெரிய தியாகியா?” – சீமான்.

‛‛ராஜிவ் என்ன பெரிய தியாகியா?” – சீமான்.

''முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என பல விஷயத்தை அவர் செய்துள்ளார்'' என நாம் தமிழர் கட்சியின் ...

Page 12 of 27 1 11 12 13 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.