Tag: NEWS

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி.

தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய கள்ளக்குறிச்சி எம்பி.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியுள்ளார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசிய ...

கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.

கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.

இது சற்றே விநோதமான வழக்கு, 2013 யில் இருந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், மூத்த ...

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நோரா வைரஸ் கேரளாவில் பரவலையடுத்து தமிழக கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என அமைச்சர் ...

மழைக்காலத்தில் உடல் நலனை காக்க அரசு அறிவுரை!!

மழைக்காலத்தில் உடல் நலனை காக்க அரசு அறிவுரை!!

"பொதுமக்கள் பாதுகாக் கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் ...

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு, 2,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனுாரில், தென்பெண்ணைஆற்றின் குறுக்கே, ...

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலான வீடியோ!!

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலான வீடியோ!!

விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், ...

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் ...

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு ...

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் ...

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...

Page 17 of 27 1 16 17 18 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.