Tag: NEWS

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது- சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடி. சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் பல ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட,ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்,ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ...

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சா்க்கரை ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் ...

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான பல மரங்கள் ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் ...

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரண்டு பகுதிகளில் இன்று விழுப்புரம் சரக ...

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் 3,000 அப்ரென்டிஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 3 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 100 காலியிடங்களும், கர்நாடகாவில் 600 காலியிடங்களும், கேரளாவில் 200 காலியிடங்களும், ...

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு ...

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

ரஜினியை தூக்கி சாப்பிட்ட மஞ்சு வாரியார்…மனசிலாயோ பாடல் இந்த இரண்டு பாட்டின் காப்பியா..

அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் ...

Page 4 of 27 1 3 4 5 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.