Tag: NEWS18TAMIL

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் படத்தை “உதயசூரின் சின்னத்தாலேயே” வரைந்த ஓவிய ஆசிரியர்!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் படத்தை “உதயசூரின் சின்னத்தாலேயே” வரைந்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் ...

இனி கார் வேண்டாம் ! பஸ்,வேன் மட்டுமே பாமக நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கண்டிஷன்.

அதானி ஊழல் : தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை வேண்டும்-ராமதாஸ் அறிக்கை !

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில்,இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு ...

இன்றைய தலைப்புச் செய்திகள் !

இன்றைய தலைப்புச் செய்திகள் !

○ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம்; வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை. ...

HOTSTAR,AMAZON PRIMEக்கு டப்பு மத்திய அரசின் WAVES OTT APPல் இலவசமாக 10,000கும் மேற்பட்ட திரைப்படங்கள்.

HOTSTAR,AMAZON PRIMEக்கு டப்பு மத்திய அரசின் WAVES OTT APPல் இலவசமாக 10,000கும் மேற்பட்ட திரைப்படங்கள்.

தேசிய ஒளிபரப்பாளர் என்ற முறையில், தூய்மையான குடும்ப பொழுதுபோக்கை சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடையச் செய்வது எங்கள் கடமை" என்று பிரசார் பாரதியின் தலைவர் திரு நவ்னீத் சிங் ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மணலூர்பேட்டை அருகே தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்ட கைது;முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சித்தபட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்(45) என்பவர், சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு கொட்டகை அமைத்து ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

திருவெண்ணைநல்லூர் அருகே நாளை மக்கள் தொடர்பு முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில் வரும் 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில், கலெக்டர் பழனி தலைமையில் ...

கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு – விஜய்.

கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு – விஜய்.

2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், நம்பி வருவோரையும் அரவணைத்து கொள்வோம்.கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு - விஜய். "NO LOOKING ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி ...

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் ...

யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

யூடியூபர் இர்பான் செயல் மன்னிக்க முடியாதது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!

அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில்,தனியார் மருத்துவமனை மீதும் சுகாதாரத்துறை சார்பில் ...

Page 1 of 27 1 2 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.