Tag: NEWS18TAMIL

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற ...

கேரளாவில் மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்.

கேரளாவில் மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல்.

கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியான நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் கடந்த 2018ல் 'நிபா' வைரஸ் காய்ச்சல் ...

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது ...

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று ...

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமர் என்பவர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் வந்து தான் உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் அன்பு திருமண மண்டபத்தின் ...

அண்ணாமலை என்ன கடவுளா? பாஜகவில் மீண்டும் தலைதூக்குகிறதா உட்கட்சி பூசல்!

தமிழக மக்கள் அண்ணாமலையின் பக்கம் இருக்கின்றனா்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.

தமிழக மக்கள் அண்ணாமலையின் பக்கம் இருக்கின்றனா்- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோவையில் நடைபெற்ற உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ...

தமிழக விவசாயிகள் பயிரிடுவதை குறையுங்கள்.. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சர்ச்சை பேச்சு…

தமிழக விவசாயிகள் பயிரிடுவதை குறையுங்கள்.. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சர்ச்சை பேச்சு…

தமிழக விவசாயிகள் பயிரிடுவதை குறையுங்கள்.. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சர்ச்சை பேச்சு… கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மீதும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது காவேரி மற்றும் மேகதாது ...

திருக்கோவிலூர் அருகே நீரில் மூழ்கி ஹிட்டாச்சி வாகனத்தை மீட்கும் பணி தீவிரம்.

திருக்கோவிலூர் அருகே நீரில் மூழ்கி ஹிட்டாச்சி வாகனத்தை மீட்கும் பணி தீவிரம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 மிமீ மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக, கண்டாச்சிபுரம் ...

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்.

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்.

திருக்கோவிலூரில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கள்ளக்குறிச்சி ...

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை திருக்கோவிலூர் அருகே குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம்.

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை திருக்கோவிலூர் அருகே குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம்.

தமிழகத்திலேயே அதிகப்படியாக பெய்த மழை: சாலைத் துண்டிப்பு, குளம் தூர் வாரும் பணியில் மூழ்கிய ஜேசிபி இயந்திரம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மனம்பூண்டி பகுதியில் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 ...

Page 10 of 27 1 9 10 11 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.