Tag: NEWS18TAMIL

நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

நகராட்சி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டு அமைச்சர் பொன்முடி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பல்வேறு அரசு திட்டபணிகளை அமைச்சர் பொன்முடி திருந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணாநகர் பகுதியில் ...

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் ...

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனுர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பகுதி மக்கள் 35 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா ...

திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.

திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கம் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை பணி இன்று நடைபெற்றது.இதில் சங்கத் தலைவர் P.சுரேஷ்குமார், சங்கச் செயலாளர் M.செந்தில்குமார்,சங்க பொருளாளர் ...

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

மினிமம் பேலன்ஸ் இல்லை என 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி வசூல் ராகுல் காந்தி கண்டனம் !

பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ...

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில் மாதாந்திர இரண்டாவது ஆய்வுக் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் 10 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் கையில் பதாகையுடன் வீரபாண்டியில் களமிறங்கிய மாணவர்கள்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ...

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் இதுதான்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மணிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து படப்பை காவல் நிலையம் புதிதாக அமைக்கப்படும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என காவல் நிலையம் உருவாக்கப்படும். திருவண்ணாமலை ...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள். விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப் ...

Page 6 of 27 1 5 6 7 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.