Tag: SNIPER NEWS

அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…

அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது…

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் தொடர்ச்சியாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சென்ற ...

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா ...

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி ...

திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2கோடியே 68 லட்சத்திற்கு விளை பொருட்கள் விற்பனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ...

விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.

திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ...

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், ...

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் ...

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது. இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன அதில் ஒரு தரப்பு மோகன கிருஷ்ணன் மற்றொரு ...

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம் ...

Page 13 of 32 1 12 13 14 32

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.