Tag: SNIPER NEWS

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை தொடர்ந்து கோவல் கலைக்குழு சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ...

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...

சென்னை உட்பட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம்…

சிதம்பரம் நடராஜர் கோவில் நிலவிவகாரம் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக தலைமை தொண்டர்கள் வேதனை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக தலைமை தொண்டர்கள் வேதனை.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் நியமனங்கள் செய்யப்பட்டது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி நியமனம் செய்யப்பட்ட பின்னர், உட்கட்சி ...

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வனத்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி.,இ.ஆ.ப., ஆகியோர் நாளை (02.10.2024) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கலந்து ...

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 ...

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்.

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

ஒரு செங்கலை வைத்து பிரதமரை ஓட ஓட விரட்டியவர் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்:- பொன்.கௌதமசிகாமணி.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒதியத்தூர், மேல்வாலை, ஒடுவன்குப்பம், இருதயபுரம், ஆலம்பாடி கூட்ரோடு உள்ளிட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு: 5 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான ...

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை ...

Page 4 of 32 1 3 4 5 32

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.