Tag: SNIPER NEWS

உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்தியா…மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்தியா…மோடி இறக்கிய சூப்பர் பவர் கம்யூட்டர்ஸ்…

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக ...

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அமைச்சரவை மாற்றம் அதிருப்தியில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் உயர்கல்வித்துறையை நீக்கி வனத்துறை அமைச்சராக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ...

ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

ஒசூர் அருகே டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வன்னிபுரம் என்னுமிடத்தில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4வது அலகில் பயங்கர தீ விபத்து, கெமிக்கல்ஸ் தயாரிக்கப்படும் ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். முன்னதாக, ...

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், ...

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது- சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடி. சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் பல ...

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தண்டவாளத்தின் வழியாக வடகரைதாழனூரில் இருந்து திருக்கோவிலூர் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட,ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்,ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் ...

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

அரகண்டநல்லூர் அருகே வெட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான பல மரங்கள் ...

Page 5 of 32 1 4 5 6 32

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.