Tag: tamil nadu

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது !  மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி ...

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த ...

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம் ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை. இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே நிர்வாகம் ...

சபரிமலை அய்யப்பன் கோவில் ஓணம் பண்டிகை நடை இன்று திறப்பு..

சபரிமலை அய்யப்பன் கோவில் ஓணம் பண்டிகை நடை இன்று திறப்பு..

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க மேற்கூரையில் மழை நீர் கசிவு ஏற்பட்ட பகுதியில் தங்க தகடுகள் பதிக்கும் பராமரிப்பு பணி முடிவடைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக கோவில் ...

வார இறுதி நாளில், தென்பெண்ணை ஆற்றில் குவிந்த மக்கள்; ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.

வார இறுதி நாளில், தென்பெண்ணை ஆற்றில் குவிந்த மக்கள்; ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு நீர் ...

திருக்கோவிலூர் அருகே நடந்த சுவாரஸ்ய சம்பவம் ! 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள்..

திருக்கோவிலூர் அருகே நடந்த சுவாரஸ்ய சம்பவம் ! 5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டை அருகே உள்ளது செம்படை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையின் என்பவரது மகன் ஏழுமலை வயது 50. இவரது சிறுவயதில் ...

மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ஆய்வு; ஜிப்மர் குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் !

*கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.* *கடலுார் ...

“என்ன மாரியம்மாவா இது இப்படி மாறிட்டாங்…!!” மாடர்ன் உடையில் வெரலெவல் போஸ் கொடுத்த சார்பட்டா பட நடிகை..!!

“என்ன மாரியம்மாவா இது இப்படி மாறிட்டாங்…!!” மாடர்ன் உடையில் வெரலெவல் போஸ் கொடுத்த சார்பட்டா பட நடிகை..!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வின் தா க்க த் தால் படபிடிப்பு ஏதும் நடைபெற முடியாத காரணத்தால் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் அதற்கு மாற்று ...

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் பரபரப்பு.`

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் பரபரப்பு.`

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில ...

தனது திருமணத்திற்கே செல்லாத எம்.எல்.ஏ – வழக்குப்பதிவு செய்த போலீஸார்!

தனது திருமணத்திற்கே செல்லாத எம்.எல்.ஏ – வழக்குப்பதிவு செய்த போலீஸார்!

ஒடிசா மாநிலம் திர்டோல் பகுதியில் வசித்து வருபவர் பிஜாய் சங்கர் தாஸ். இவர் ஒடிசாவின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியின் திர்டோல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ-வாக ...

Page 12 of 26 1 11 12 13 26

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.