Tag: tamil nadu

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி.

திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்தாண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ...

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை ! ''விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,'' என, குடிமைப்பணித் ...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது !!!

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது !!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட ...

கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார்- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

கருணாநிதி தமிழகத்தில் நிலையான ஆட்சி வழங்கினார். சிறந்த பேச்சாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கினார்- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று (மே 28) மாலை 5 30 மணியளவில் ...

முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல உருவசிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார் !

முன்னாள் முதல்வர் கருணாநிதி வெண்கல உருவசிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைத்தார் !

சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ வெண்கல சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து ...

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான ...

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபிறகு முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் ...

பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…

பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு…

கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ...

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ...

மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

மணலூர்பேட்டை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கற்பழித்து கொலை செய்த நபரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரின் மகன் விஜயராஜ் (31) என்பவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார், பின்பு ...

Page 13 of 26 1 12 13 14 26

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.