Tag: TAMIL NEWS

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் ...

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி…ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வாயாலும் ஓவியம் வரையும் ...

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி. அத்திப்பாக்கம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ...

நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க” … போலீசாரை வெறுப்பேற்றிய போதை விசிக நிர்வாகி.

நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க” … போலீசாரை வெறுப்பேற்றிய போதை விசிக நிர்வாகி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி சேதப்படுதிய நபர் ஒருவர், போலீசாரிடம் அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ...

அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.

அரகண்டநல்லூர் அருகே நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 4 சவரன் நகை, பத்தாயிரம் பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் உட்பட்ட விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் சித்தாமூர். இந்த கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நள்ளிரவில் புகுந்த ...

அரகண்டநல்லூர் அருகே சாலை விபத்தில் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(25) மற்றும் ரவிக்குமார் (25) ஆகிய இருவரும் தீபாவளி அன்று மாலை ...

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

கண்டாச்சிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தருத்து கொலை செய்ய முயன்ற கள்ளகாதலன்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் சுடுகாடு அருகில் உள்ள முள் தோப்பில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வாலிபர் ஒருவர் பெண்ணின் ...

ஜெய் பீம் ஜெயித்தது! திரை விமர்சனம்!

ஜெய் பீம் ஜெயித்தது! திரை விமர்சனம்!

இன்று அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யா நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம்.அநேகமாக வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் போல் தெரிகிறது. ...

பள்ளிக்குள் புகுந்து பட்டப்பகலில் ஆசிரியையின் கழுத்தில் கத்தி வைத்து நகை திருட்டு

பள்ளிக்குள் புகுந்து பட்டப்பகலில் ஆசிரியையின் கழுத்தில் கத்தி வைத்து நகை திருட்டு

கோவையிலுள்ள சின்னசாமி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் தான் அன்புக்கரசி(39). இவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பில் பாடம் ...

Page 23 of 33 1 22 23 24 33

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.