Tag: TAMIL NEWS

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் ...

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என காங்கிரஸ் தலைவர் விழுப்புரத்தில் பேச்சு.

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என காங்கிரஸ் தலைவர் விழுப்புரத்தில் பேச்சு.

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விழுப்புரத்தில் பேச்சு. தமிழக அரசின் ...

“ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் பிரதமர் மோடிதான் ராஜினாமா செய்ய வேண்டும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு பரபரப்பு பேச்சு”

“ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் பிரதமர் மோடிதான் ராஜினாமா செய்ய வேண்டும், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு பரபரப்பு பேச்சு”

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஜி. அரியூர், ...

தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா?

தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா?

தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா? அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழக பிஜேபி ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நேரடி முகவர்களைக் குழுவில் சேர்ப்பது/ ஈடுபடுத்துவதற்கான நேர்முகத் தேர்வு 09.07.2021 அன்று அசோக் நகர் அஞ்சல் அலுவலகத்தில் (உதயம் திரையரங்கிற்கு ...

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

கடலோர பகுதியில், ஜூலை 9-ம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு.

அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே ...

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு.

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு.

பெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1987ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாவார்.   மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் பலவற்றில், இவர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு சென்னையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையர் பி.திவாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

கொவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 36.13 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நாளொன்றின் புதிய பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,733 ...

Page 32 of 33 1 31 32 33

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.