Tag: TAMIL

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

அரகண்டநல்லூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய ...

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

வீரபாண்டி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5.50 கோடி ஒதுக்கீடு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு ...

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் குறித்து போலீசார் விழுப்புணர்வு..

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் ...

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கல்வராயன் மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கல்வராயன் மலை ...

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

திருக்கோவிலூரில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா ...

திருக்கோவிலூரில் இரவில் திருடப்பட்ட லாரி: காலையில் விபத்து, வாகனத்தை திருடிய இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகர் பகுதியில் வசிப்பவர் வெள்ளையன் என்பவரது மகன் குணசேகர். இவர் தனக்கு சொந்தமான லாரியை நேற்று இரவு வழக்கம்போல் திருக்கோவிலூர் நகராட்சி ...

திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2கோடியே 68 லட்சத்திற்கு விளை பொருட்கள் விற்பனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக இந்த ஆண்டு விவசாய நிலங்களில் அமோக விளைச்சல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ...

விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.

திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ...

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் ...

Page 10 of 24 1 9 10 11 24

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.