Tag: TAMIL

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை ...

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது; ராகுல்காந்தி எம்பி குற்றச்சாட்டு.

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது; ராகுல்காந்தி எம்பி குற்றச்சாட்டு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத் ஜடோ) நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ...

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

தினத்தந்தி அக்டோபர் 4, 6:15 pm Text Size இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை, சென்னை ...

இல்லம் தேடி கல்வித் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ...

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ...

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

திருக்கோவிலூர் நாடொப் பனசெய் இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்ச்சியில் இன்று ஈடுபட்டனர். திருக்கோவிலூர் அருகே உள்ள ...

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது !  மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது ! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு !

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளி மாணவி ...

மணலூர்பேட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா…

மணலூர்பேட்டை நூலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா…

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வர்த்தக சங்க தலைவர் அம்முரவி, வர்த்தகர் சங்க செயலாளர் ச.அன்வர்பாஷா, வர்த்தகர் சங்க சட்ட ஆலோசகர் ம.ஜெய்கணேஷ் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் வாசகர்கள் பயன்பாட்டிற்காக ...

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த ...

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று தொடக்கம் ஜனவரி 10ம் தேதிக்கான டிக்கெட்டுகளை. இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் - தெற்கு ரயில்வே நிர்வாகம் ...

Page 11 of 24 1 10 11 12 24

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.