Tag: TAMIL

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு, 2,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனுாரில், தென்பெண்ணைஆற்றின் குறுக்கே, ...

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலான வீடியோ!!

லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலான வீடியோ!!

விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், ...

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் ...

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 25 மாநிலங்கள் குறைத்துள்ளன.

பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு ...

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்தியா மாநில கூட்டம் ! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?

திருப்பதியில் 2021 நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தென் மண்டலக் குழுவின் 29-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் ...

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

திருக்கோவிலூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது!!

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅத்திப்பாக்கம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில், உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 ...

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

திருக்கோவிலூர் அருகே முதலமைச்சரின் படத்தை வாயால் வரைந்து ஓவிய ஆசிரியர்.

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி…ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வாயாலும் ஓவியம் வரையும் ...

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

நீர்வீழ்ச்சியில் சிறுவன் தவறி விழுந்து மாயமான இடத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பி ஆய்வு.

சிறுக்களூர் நீர்வீழ்ச்சி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆய்வு.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே சிறுக்களூர் நீர்வீழ்ச்சியில் கடந்த 7ம் தேதி சுரேஷ் என்ற சிறுவன் ...

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, ஒருவர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி. அத்திப்பாக்கம் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ...

திருக்கோவிலூரில் இருளர் குடிசைக்கு நேரில் நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி!!

திருக்கோவிலூரில் இருளர் குடிசைக்கு நேரில் நடந்தே சென்று ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 25க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்களும் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த ...

Page 18 of 24 1 17 18 19 24

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.