Tag: TAMIL

திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் கிராமத்தை இணைக்க கூடாது என சார் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் கிராமத்தை இணைக்க கூடாது என சார் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் மற்றும் டி.கீரனூர் ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அரசு அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. ...

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

திருக்கோவிலூரில் பரதநாட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஐஜேகே மாவட்ட தலைவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை தொடர்ந்து கோவல் கலைக்குழு சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ...

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...

சென்னை உட்பட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம்…

சிதம்பரம் நடராஜர் கோவில் நிலவிவகாரம் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ...

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் தொகுதியில் நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வனத்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி.,இ.ஆ.ப., ஆகியோர் நாளை (02.10.2024) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கலந்து ...

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு: 5 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான ...

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

அமைச்சரவை மாற்றம் அதிருப்தியில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் உயர்கல்வித்துறையை நீக்கி வனத்துறை அமைச்சராக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகள்…

மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். முன்னதாக, ...

Page 3 of 24 1 2 3 4 24

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.