Tag: TAMIL

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன், ...

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் ...

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூர் அருகே மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சரோஜா குப்புசாமி தலைமை ...

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி திறப்பு !

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் புதிய காலனியில் 280 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 30 ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ...

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ...

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

அரகண்டநல்லூரில் ஆய்வு மேற்கொண்ட திமுக மாவட்ட செயலாளர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற ...

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருக்கோவிலூர் அருகே 27 சவரன் நகை 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கள்ளிப்பாடி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் என்பவரது ...

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

திருக்கோவிலூரில் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று ...

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்த நபரை போலீசார் கைது செய்தனர் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமர் என்பவர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் வந்து தான் உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் அன்பு திருமண மண்டபத்தின் ...

Page 8 of 24 1 7 8 9 24

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.