லாரியை நிறுத்தி ரேஷன் அரிசி கடத்தல்; விருத்தாசலத்தில் வைரலான வீடியோ!!
விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், ...
விருத்தாசலம் அருகே ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் சென்ற அரிசி மூட்டைகளை, லாரியை நிறுத்தி கடத்தும் வீடியோ பரவி வருகிறது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில், ...
பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு ...
பாடும் நிலா பல சாதனைக்கு சொந்தக்காரர் இவர் பாடிய பாடல்களை கேட்காத காதுக்குள் இல்லை ரசிக்காத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம் அவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (S. ...
அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் மூன்றவது படத்தை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத்இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர். நடிகர் அஜித் ...
சமந்தா அக்கினேனி தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்ஒரு மலையாள, தெலுங்கு தம்பதிக்கு பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007 இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி ...
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.சிறிய கட்சிகளான நாம் ...
போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது. எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா, "உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.
வேளாண் பட்ஜெட்டில் விடுபட்டுப்போன விவசாயத் தொழிலாளர்கள்- ரவிக்குமார் தமிழக வரலாற்றில் முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து ...
வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க கல்வி உதவித்தொகை திட்டம் திருத்தி அமைக்கப்படும். அங்கான்வாடி தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் ...
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE
We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.