Tag: TamilNadu Govt

விழுப்புரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் தங்கச் செயின் பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது.

திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் ...

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார் என திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருக்கோவிலூர் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் சபரிமலையில் சிறப்பு வழிபாடு. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், ...

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

ஹெல்மெட் அணியாவிட்டால்..! போலீசாருக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் ...

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

அனல் பறக்கும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது. இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றன அதில் ஒரு தரப்பு மோகன கிருஷ்ணன் மற்றொரு ...

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு – முதல்-அமைச்சர் உத்தரவு.

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் 'அரசு தேயிலைத் தோட்டம் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை ...

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது; ராகுல்காந்தி எம்பி குற்றச்சாட்டு.

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது; ராகுல்காந்தி எம்பி குற்றச்சாட்டு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத் ஜடோ) நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ...

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.

தினத்தந்தி அக்டோபர் 4, 6:15 pm Text Size இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை, சென்னை ...

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பை இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றி !

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ...

Page 12 of 27 1 11 12 13 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.