Tag: TamilNadu Govt

5ஸ்டார் ஓட்டலில் போதை விருந்து பிரபல தமிழ்பட நடிகை உள்பட பிரபலங்கள் சிக்கினர்…

5ஸ்டார் ஓட்டலில் போதை விருந்து பிரபல தமிழ்பட நடிகை உள்பட பிரபலங்கள் சிக்கினர்…

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலில் அந்த ...

தடுப்பூசிக்கு எதிரான பொய்யான தகவல்களை எதிர்கொள்ள பிரபலங்கள், ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுங்கள்: பிரதமர் மோடி.

இலவச திட்டங்கள்: இலங்கை போல் இந்திய மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மோடிக்கு அதிகாரிகள் எச்சரிக்கை..

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, ...

திமுக அலுவலக கட்டடம் டில்லியில் திறப்பு..

திமுக அலுவலக கட்டடம் டில்லியில் திறப்பு..

புதுடில்லி: டில்லியில் திமுக அலுவலக கட்டடத்தை அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார்.குறைந்தது ஏழு எம்பிக்கள் ...

சினிமா விமர்சனம் ‘பூ சாண்டி வரான்’

சினிமா விமர்சனம் ‘பூ சாண்டி வரான்’

மலேசியாவில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கும் நேரடிதமிழ்த் திரைப்படம் 'பூ சாண்டி வரான்.' மிர்ச்சி ரமணாவை தவிர படத்தில் நடித்துள்ள அனைவருமே மலேசியத் தமிழர்கள்.பழமையானப் பொருட்களை வாங்கி ...

ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் சிங் அறிவிப்பு..

ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் சிங் அறிவிப்பு..

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதைத் ...

சென்னை உட்பட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம்…

சென்னை உட்பட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம்…

கடந்த நான்காண்டுகளில் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட விவரங்களைக் காட்டும் அறிக்கை, இணைப்பு-A உடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் ...

மட்டன் சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவி மீது போலீசில் புகாரளித்த கணவர் !

மட்டன் சமைக்காததால் ஆத்திரத்தில் மனைவி மீது போலீசில் புகாரளித்த கணவர் !

நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க காவல்துறையை நாடுவது இயல்பான ஒன்று.  காவல் துரையின் பொது எண்ணான 100க்கு அழைத்து நாம் புகார் தெரிவிக்கலாம், அவர்கள் ...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு..

திருமலை திருப்பதி 3 மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு……

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அடுத்த மாத (ஏப்ரல்) தரிசனத்துக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை), மே மாத தரிசனத்துக்கு 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), ஜூன் மாத தரிசனத்துக்கு 23-ந் ேததி ...

தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேத்திகளை எரித்துக் கொன்ற கொடூர முதியவர் !

தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேத்திகளை எரித்துக் கொன்ற கொடூர முதியவர் !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  தொடுபுழா அருகே உள்ள சீணிக்குழி பகுதியைப் சேர்ந்தவர் முகமது பைசல் (45 வயது). இவருடைய மனைவி ஷீபா (44). இந்த தம்பதிகளுக்கு ...

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்..

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்..

சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை; இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி ...

Page 17 of 27 1 16 17 18 27

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.