Tag: THIRUKOVILUR

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மணலூர்பேட்டை அருகே தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்ட கைது;முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சித்தபட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்(45) என்பவர், சொந்தமான விவசாய நிலத்தில் ஆடு கொட்டகை அமைத்து ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

அரகண்டநல்லூரில் செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி;பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் ...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்… சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு ...

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக தலைமை தொண்டர்கள் வேதனை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக தலைமை தொண்டர்கள் வேதனை.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் நியமனங்கள் செய்யப்பட்டது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி நியமனம் செய்யப்பட்ட பின்னர், உட்கட்சி ...

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருக்கோவிலூர் அருகே 6 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு: 5 மணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கோமாலூர் கிராமம். இந்த கிராமத்தில் ஈயம் பூசும் தொழில் செய்யும் மூர்த்தி என்பவர் அவரது குழந்தைகளுடன் தனது அண்ணன் ஊரான ...

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சித் தலைவரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...

Page 1 of 6 1 2 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.