Tag: villuppuram

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, வேளாண் துறையின் விதைப்பண்ணை கட்டிடம், மழையம்ப்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய ...

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், காந்தி ஜெயந்தி ...

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் வழங்கினார். ...

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன், ...

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை ...

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் ...

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

திருக்கோவிலூர் அருகே தொடர்கொல்லை சம்பவத்தில் ஈடுபட்ட பகல் கொள்ளையன் கைது: தட்டி தூக்கிய தனிப்படை போலீசார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கள்ளிப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மணிவாசகம் ...

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

திருக்கோவிலூர் பகுதி மக்களுக்கு இரு நற்செய்தி !

மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலூர் அடுத்துள்ள அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன. நற்செய்தி ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ...

Page 5 of 6 1 4 5 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.