Tag: Villupuram

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

திருவெண்ணைநல்லூர் அருகே நாளை மக்கள் தொடர்பு முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில் வரும் 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில், கலெக்டர் பழனி தலைமையில் ...

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

திருக்கோவிலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த டிஎஸ்பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி ...

திருக்கோவிலூர் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்க தலைவர் அழைப்பு.

திருக்கோவிலூர் 24ஆம் தேதி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ரோட்டரி சங்க தலைவர் அழைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி வரும் 24ம் தேதி காலை ...

திருக்கோவிலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, 1.5 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

அரகண்டநல்லூரில் செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி;பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி தேஜா ஶ்ரீ (19). தேன்மொழியின் பெற்றோர் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் ...

கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.

கத்துக்குட்டி உதயநிதியால் திமுகவில் நிலவரம் கலவரமாக உள்ளது,முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அக்கட்சியில் செயல் வீரர்கள், ...

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவெண்ணைநல்லூர் அருகே ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பெயர் வைத்த மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தார். ...

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்… சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு ...

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருவெண்ணைநல்லூர் அருகே தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்; நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, ...

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்.

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அரகண்டநல்லூர் அருகே 14வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி அவ்வழியாக மளிகை கடை ஒன்றிற்கு சென்ற 14 வயது ...

Page 1 of 6 1 2 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.