Tag: Villupuram

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அதிரடி காட்டிய டி.எஸ்.பி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், ...

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது- சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடி. சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் பல ...

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

அரகண்டநல்லூர் பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து கரும்பு சரிந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தண்டவாளத்தின் வழியாக வடகரைதாழனூரில் இருந்து திருக்கோவிலூர் ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (செப்.26) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் ...

திருக்கோவிலூரில் ஏடிஎம் இயந்திரத்தை கத்தியால் உடைக்க முயன்ற இளைஞர் கைது.

அரகண்டநல்லுார் அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம் , அரகண்டநல்லுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நேற்று தணிக்கலாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அய்யனார் கோவில் ...

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரண்டு பகுதிகளில் இன்று விழுப்புரம் சரக ...

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு ...

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை ₹.2,64,000 பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ...

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நாளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, அனைத்து தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், ...

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது அதனையடுத்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்நாடு ...

Page 2 of 6 1 2 3 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.