Tag: Villupuram

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

திருக்கோவிலூரில் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு;போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நிறைவடைந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெற்றுக் ...

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு மற்றும் மனம்பூண்டியில் உள்ள நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ...

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூரில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி.

திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் ...

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

இன்னும் கொஞ்ச காலத்தில் வடமாநிலத்திலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் அமைச்சர் பொன்முடி பேச்சு.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பரனுர் காலனி பகுதியில் இலவச வீட்டுமனை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்பகுதி மக்கள் 35 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா ...

தோஷங்கள் நீக்கி யோகங்கள் அருளும் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர்-திருக்கோவிலூர் பரணிதரன்

தோஷங்கள் நீக்கி யோகங்கள் அருளும் திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர்-திருக்கோவிலூர் பரணிதரன்

ஜாதக ரீதியாக உண்டாகும் தோஷங்களாலும், நம் கர்ம வினைகளாலும், நம் வாழ்வில் பல்வேறு தடைகளையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும், மரண பயத்தையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சந்தித்து வருகிறோம். ...

திருக்கோவிலூரில் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி காட்டி வரும் டிஎஸ்பி.

திருக்கோவிலூரில் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி காட்டி வரும் டிஎஸ்பி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளசாராய விவகாரத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி உட்பட ஒன்பது பேர் அதிரடியாக தமிழக முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ...

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள ஜி அரியூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ...

திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.

திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பார்க்கவகுல உடையார் சங்கம் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை பணி இன்று நடைபெற்றது.இதில் சங்கத் தலைவர் P.சுரேஷ்குமார், சங்கச் செயலாளர் M.செந்தில்குமார்,சங்க பொருளாளர் ...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

பெரியசெவலையில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி விவசாயிகளுக்கு வேண்டுகோள். விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24-ம் அர வைப் ...

திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.

திருக்கோவிலூா்,தபோவனத்தில் உள்ள ஞானானந்தகிரி சுவாமிகள் கோவிலில் 16-ம் தேதி கும்பாபிஷேகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள சத்குருஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் உள்ள சந்நிதிகள், சுவாமிகளின் ஆலயம், மணி மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 16-ஆம் ...

Page 3 of 6 1 2 3 4 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.