Tag: Villupuram

ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.

ஜூன் 10ம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய விலங்கின ...

அதிமுக வசம் செல்கிறதா திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ! அதிர்ச்சியில் திமுகவினர் !

அதிமுக வசம் செல்கிறதா திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ! அதிர்ச்சியில் திமுகவினர் !

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தற்போது திமுக வசம் உள்ளது. திமுக மூத்த தலைவரும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரான பொன்முடியின் தொகுதி திருக்கோவிலூர். இந்த ...

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி காப்புக் கட்டுதல் ...

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

“மத அடையாளக் குறியீடுகள்” பயன்படுத்தி அண்ணல் காந்தி படத்தை ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி வரைந்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், காந்தி ஜெயந்தி ...

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

உளுந்தூர்பேட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (78) இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது நான்காவது மகள் திரவியம் 35, இவருக்கும் ...

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் வழங்கினார். ...

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து திருக்கோவிலூரில் அ.தி.மு.க தொண்டர்கள் கொண்டாட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ...

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன், ...

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை ...

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

திருக்கோவிலூரில் கொட்டும் மழையில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அக்கட்சியின் 19வது ஆண்டு துவக்க விழா, தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் ...

Page 4 of 6 1 3 4 5 6

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.